கமல்ஹாசன் கூட நடிக்க தயங்க நினைக்கும் நடிகைகள் மத்தியில் தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என புலம்பியுள்ளார் பிரபல நடிகை.
இதையும் படியுங்க: சூரியா? சந்தானமா? முதல் நாள் வசூலை போட்டி போட்டு அள்ளிக்குவித்தது யார்? கலெக்சன் ரிப்போர்ட்…
அவர் வேறு யாருமில்லை, நடிகை சுஹாசினி தான். இவர் இயக்குநர் மணிரத்னத்தை காதலித்து கரம் பிடித்தார். தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், மணிரத்னம் இயக்கிய படங்களில் தான் நடிக்க வில்லை அதேோல கமலுடன் சேர்ந்து நடிக்கவில்லை என கூறியுள்ளார்.
மணிரத்னம் இயக்கிய பல்லவி அனு பல்லவி படத்தில் என்னை நடிக்க கேட்டார்,நான் ஓகே சொல்லவில்லை. காரணம் லட்சுமி இருக்கும் போது எனக்கு அந்த படத்தில் என்ன முக்கியமான ரோல் இருக்க போகிறது என தவிர்த்தேன்.
பின்னர் அஞ்சலி படத்தில் ரேவதிக்கு பதில் நான் நடிக்க இருந்தேன். பின்னாளில் அதிலும் நடிக்க முடியவில்லை. கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது
ஆனால் அதுவும் முடியவில்லை. கன்னடத்தில் ஒரு படத்தில் அவருடன் நடித்துள்ளேன். நாயகன் படத்தில் கமலின் மகளாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் புதுமுகம் தேவை என்பதால் நான் நடிக்க முடியாமல் போனது, கமல் எனக்கு சித்தப்பா என்றாலும் நான் அண்ணா என்று தான் அழைப்பேன் என கூறியுள்ளார்.
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (40).இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.…
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு…
திருப்புவனத்தில் பலியான அஜித்குமாரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முன்னேற்றகழக தலைவர் ஜான் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை…
சமூக சேவை செய்யும் KPY பாலா! விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் KPY பாலா.…
This website uses cookies.