கமல்ஹாசன் கூட நடிக்க தயங்க நினைக்கும் நடிகைகள் மத்தியில் தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என புலம்பியுள்ளார் பிரபல நடிகை.
இதையும் படியுங்க: சூரியா? சந்தானமா? முதல் நாள் வசூலை போட்டி போட்டு அள்ளிக்குவித்தது யார்? கலெக்சன் ரிப்போர்ட்…
அவர் வேறு யாருமில்லை, நடிகை சுஹாசினி தான். இவர் இயக்குநர் மணிரத்னத்தை காதலித்து கரம் பிடித்தார். தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், மணிரத்னம் இயக்கிய படங்களில் தான் நடிக்க வில்லை அதேோல கமலுடன் சேர்ந்து நடிக்கவில்லை என கூறியுள்ளார்.
மணிரத்னம் இயக்கிய பல்லவி அனு பல்லவி படத்தில் என்னை நடிக்க கேட்டார்,நான் ஓகே சொல்லவில்லை. காரணம் லட்சுமி இருக்கும் போது எனக்கு அந்த படத்தில் என்ன முக்கியமான ரோல் இருக்க போகிறது என தவிர்த்தேன்.
பின்னர் அஞ்சலி படத்தில் ரேவதிக்கு பதில் நான் நடிக்க இருந்தேன். பின்னாளில் அதிலும் நடிக்க முடியவில்லை. கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது
ஆனால் அதுவும் முடியவில்லை. கன்னடத்தில் ஒரு படத்தில் அவருடன் நடித்துள்ளேன். நாயகன் படத்தில் கமலின் மகளாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் புதுமுகம் தேவை என்பதால் நான் நடிக்க முடியாமல் போனது, கமல் எனக்கு சித்தப்பா என்றாலும் நான் அண்ணா என்று தான் அழைப்பேன் என கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.