கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன் மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது காதலுடன் கட்டியணைப்பது, லிப்லாக் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைப்பார்.
மேலும் படிக்க: ஃபேன் Girl சம்பவம்… அச்சு அசல் நயன்தாரா போல் மாறிய ரசிகை..! வைரலாகும் வீடியோ..!
இந்நிலையில், இனிமேல் ஆல்பம் பாடலை பார்த்ததுமே ரசிகர்கள் எப்படி இப்படி லோகேஷ் நடித்தார் என்று அதிர்ச்சி அடைந்து விட்டனர். ஏனென்றால், அந்த அளவிற்கு நெருக்கமான காட்சிகள் இருவருக்கும் இடையே இடம்பெற்று இருந்தது.
மேலும் படிக்க: உச்ச நடிகையின் Ex காதலருடன் டேட்டிங்… காதலை ஒப்புக்கொண்ட நடிகை பிந்து மாதவி..!
இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனு என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து இணைந்து எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தனர். தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால், இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படங்களை ஸ்ருதிஹாசன் டெலிட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும், ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் unfollow செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், தான் நீண்ட நாள் காதலரை பிரேக் அப் செய்து விட்டதாகவும் இது குறித்து ஸ்ருதிஹாசன் விரைவில் அறிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பலரும் காதல் விஷயத்தில் கமலஹாசனியே அப்படியே ஸ்ருதிஹாசன் மிஞ்சி விடுவார் போல என்று கருத்துக்களில் கிண்டலாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ருதிஹாசன் அடிக்கடி ரசிகர்களுடன் கலந்து உரையாடுவார். தற்போது, ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்குலா அல்லது கமிட்டடா என்று கேள்வியை கேட்டார். இதற்கு ஸ்ருதிஹாசன் நான் இப்போது சிங்கிளாக இருக்கிறேன். வேறு ஒருவருடன் மிங்கிளாக தயாராக இருக்கிறேன் என்று பதில் அளித்து இருந்தார்.
மேலும் படிக்க: விவாகரத்து செய்ய முடிவா?.. ரவீந்தரின் சோகமான பதிவால் கேள்வி எழும்பிய நெட்டிசன்கள்..!
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் மலையாள சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் மோகன்லால் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதில், அவர் பேசுகையில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கமல் மகள் ஸ்ருதிஹாசன் நடனம் ஆடி இருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில், அவரை அடைய நினைத்து மோகன்லால் தப்பான செய்கை ஒன்றை செய்திருப்பார் மகள் வயது நடிகையிடம் அப்படியான நடந்து கொள்வது என்று தமிழா தமிழா பாண்டியன் பேசி உள்ளார். மேலும், மோகன்லால் தனது டைரியில் 1000 பெண்களை நிறைவு செய்து இருக்கிறேன். அதில் அந்த பெயருடன் நாளும் குறித்து வைத்து இருக்கிறார். அதுமட்டுமின்றி, அந்த நிறைவு செய்ததற்கு சக்ஸஸ் பார்ட்டியும் வைத்து இருக்கிறார். பல பெண்கள் மோகன்லாலுடன் நடிக்க பயந்து இருக்கிறார்கள். அவருக்கு அஞ்சிய காலமும் இருக்கிறது என்று தமிழா தமிழா பா
இந்த கட்டுரையில் குறிப்பிட்ட உள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியனின் தனிப்பட்ட கருத்துக்களாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே, இந்த தகவலுக்கும் அப்டேட் நியூஸ் 360 இணையதளத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.