பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மகனும்,நடிகரும் ஆன பிரணவ் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பண்ணையில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருகிறார் என்ற தகவலை அவருடைய அம்மா பகிர்ந்து இருப்பார்.
என்னுடைய மகன் வருடத்திற்கு இரண்டு படம் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.ஆனால் அவர் இரண்டு வருடத்திற்கு ஒரு தடவ மட்டுமே நடிக்கிறார்.
இதையும் படியுங்க: சூர்யாவிற்கு ஆப்பு வைத்த கார்த்தி…பறிபோன பட வாய்ப்பு..!
அவர் அனைத்தையும் பேலன்ஸ் செய்ய வேண்டும் என விரும்புகிறார்.என் மகன் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார். அங்கே அவருக்கு உணவு தங்குமிடம் இலவசம்.சில சமயம் அங்க இருக்கின்ற ஆடு,குதிரை,மாடுகளை கவனிக்கிற வேலையும் பார்த்து வருகிறார்.
இது அவருக்கு புது வித அனுபவமாக இருக்கிறது என்று,வீடு திரும்பியவுடன் அங்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரணவ் அம்மா சுசித்ரா தெரிவித்திருப்பார்.
இவர் நடித்த ஹிருதயம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழக மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.