பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மகனும்,நடிகரும் ஆன பிரணவ் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பண்ணையில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருகிறார் என்ற தகவலை அவருடைய அம்மா பகிர்ந்து இருப்பார்.
என்னுடைய மகன் வருடத்திற்கு இரண்டு படம் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.ஆனால் அவர் இரண்டு வருடத்திற்கு ஒரு தடவ மட்டுமே நடிக்கிறார்.
இதையும் படியுங்க: சூர்யாவிற்கு ஆப்பு வைத்த கார்த்தி…பறிபோன பட வாய்ப்பு..!
அவர் அனைத்தையும் பேலன்ஸ் செய்ய வேண்டும் என விரும்புகிறார்.என் மகன் ஒரு விவசாய பண்ணையில் வேலை செய்கிறார். அங்கே அவருக்கு உணவு தங்குமிடம் இலவசம்.சில சமயம் அங்க இருக்கின்ற ஆடு,குதிரை,மாடுகளை கவனிக்கிற வேலையும் பார்த்து வருகிறார்.
இது அவருக்கு புது வித அனுபவமாக இருக்கிறது என்று,வீடு திரும்பியவுடன் அங்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரணவ் அம்மா சுசித்ரா தெரிவித்திருப்பார்.
இவர் நடித்த ஹிருதயம் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழக மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.