உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளா விழாவில் மோனலிசா என்ற பெண்மணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனதையடுத்து,அந்த பெண்மணியை பேட்டி எடுக்க பலரும் திரண்டு சென்றார்கள்.
இதையும் படியுங்க: ‘இனிமேல் எல்லாமே நீ தான்’…வைரலாகும் திரிஷா பதிவு..!
12 வருடங்களுக்கு பிறகு நடக்கும் இந்த மகா கும்பமேளா திருவிழாவில்,தனது பெற்றோருடன் பாசி,மணி மாலை விற்று கொண்டிருந்த இந்தூரை சேர்ந்த மோனாலிசாவின் தோற்றம் மற்றும் கண்கள் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது.
இதனால் அவரது கண்ணை பலரும் காந்த கண்ணழகி என கூறி வந்தனர்,இணையத்தில் அந்தப்பெண் வைரல் ஆனதையடுத்து,பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதாக கூறினார்,இந்த நிலையில் கேரளாவில் பிரபல தொழிலதிபரான பாபி செம்மனுருக்கு சொந்தமான புது நகைக்கடையை திறந்து வைக்க அவரை அழைத்தார்.இதற்கான வீடீயோவையும் இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.
அதன்படி நேற்று (பெப்ரவரி 14) கேரளா கோழிக்கோடு சென்ற மோனாலிசாவை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது,அவருக்கு சிறப்பான மரியாதை கொடுத்த பாபி செம்மனுர்,தனது நகை கடையை திறந்த பிறகு,அவருக்கு வைர நெக்லஸை பரிசாக அளித்தார்,அதன் பிறகு அங்கிருந்த ரசிகர்கள் முன்னிலையில் மோனாலிசா சில வார்த்தைகள் மலையாளத்தில் பேசினார்.
தற்போது இந்த வீடீயோவை நெட்டிசன்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.