உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளா விழாவில் மோனலிசா என்ற பெண்மணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனதையடுத்து,அந்த பெண்மணியை பேட்டி எடுக்க பலரும் திரண்டு சென்றார்கள்.
இதையும் படியுங்க: ‘இனிமேல் எல்லாமே நீ தான்’…வைரலாகும் திரிஷா பதிவு..!
12 வருடங்களுக்கு பிறகு நடக்கும் இந்த மகா கும்பமேளா திருவிழாவில்,தனது பெற்றோருடன் பாசி,மணி மாலை விற்று கொண்டிருந்த இந்தூரை சேர்ந்த மோனாலிசாவின் தோற்றம் மற்றும் கண்கள் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது.
இதனால் அவரது கண்ணை பலரும் காந்த கண்ணழகி என கூறி வந்தனர்,இணையத்தில் அந்தப்பெண் வைரல் ஆனதையடுத்து,பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதாக கூறினார்,இந்த நிலையில் கேரளாவில் பிரபல தொழிலதிபரான பாபி செம்மனுருக்கு சொந்தமான புது நகைக்கடையை திறந்து வைக்க அவரை அழைத்தார்.இதற்கான வீடீயோவையும் இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.
அதன்படி நேற்று (பெப்ரவரி 14) கேரளா கோழிக்கோடு சென்ற மோனாலிசாவை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது,அவருக்கு சிறப்பான மரியாதை கொடுத்த பாபி செம்மனுர்,தனது நகை கடையை திறந்த பிறகு,அவருக்கு வைர நெக்லஸை பரிசாக அளித்தார்,அதன் பிறகு அங்கிருந்த ரசிகர்கள் முன்னிலையில் மோனாலிசா சில வார்த்தைகள் மலையாளத்தில் பேசினார்.
தற்போது இந்த வீடீயோவை நெட்டிசன்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.