இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக அந்தஸ்தில் இருந்து வரும் அந்த அழகிய நடிகை உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் சினிமாவிற்கு அறிமுகமானார். அவரை அறிமுகம் செய்து வைத்தது முதன் முதலில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் ஒருவர் தான். தமிழ் படத்தின் மூலமாக சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்த அந்த உலக அழகி நடிகை பாலிவுட் சினிமாவிற்கு சென்று அங்கு தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து தனக்கான அந்தஸ்தையே பிடித்தார்.
பாலிவுடில் தவிர்க்க முடியாத நடிகையாக வளர்ந்து வந்த அவர் ஹிந்தி திரையுலகில் நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெரும் பணக்கார வீட்டில் மருமகளாக சென்ற அந்த உலக அழகிக்கு திருமணமான புதிதிலிருந்தே மாமியார் கொடுமை தாங்க முடியவில்லை .அதை எப்படியோ சமாளித்து வந்து விட்டார்.
கணவர் துணையாக இருந்த காரணத்தினால் மாமியார் பிரச்சனை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஆனால், சமீப நாட்களாக அவருடைய கணவர் முகம் கொடுத்து கூட பேசுவதில்லை. மேலும் அவர் உடல் பருமன் அதிகரித்து விட்டதால் அதனை கேலியும் கிண்டலுமாக மாமியார் அடிக்கடி குத்தி காட்டுகிறாராம்.
இதெல்லாம் பெரிய பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து அழகு நடிகை தனது மகளுடன் தனது அம்மா வீட்டிற்கு சென்று வசித்து வருவதாக செய்திகள் கூறுகிறது. நடிகையின் கணவரோ விவாகரத்து செய்ய முன்வந்தாலும் கூட இப்போது விவாகரத்து செய்து கொள்ள வேண்டாம். மகள் வளர்ந்து பெரிய பெண்ணாக ஆன பிறகு விவாகரத்து அறிவித்துக் கொள்ளலாம். அதுவரை நாம் தனித்தனியே இருவரும் பிரிந்து வாழலாம் என முடிவெடுத்து விட்டதாக தகவல்கள் கூறுகிறது. அவ்வப்போது வதந்தியாக வெளிவந்து கொண்டிருந்த இந்த நட்சத்திர ஜோடியின் விவாகரத்து விஷயம் தற்போது உண்மைதான் என்பதை இதன்மூலம் நிரூபித்து விட்டது.
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
This website uses cookies.