சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வெளியாகி கலவையான விமர்சனனங்களை பெற்றது. அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வருகிறார்.
தொடர்ந்து ஜெயிலர் படத்தன் 2ஆம் பாகம் வெளியாக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற உள்ளன. வரும் 5ஆம் தேதி படப்பிடிப்பை தொடங்க நெல்சன் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: பதவி போயும் மவுசு குறையலயே… ரோஜாவிடம் செல்பி எடுக்க முண்டியடித்த பக்தர்கள்!
வரும் 12ஆம்தேதி சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் முக்கிய அறிவிப்புகளை வெளியட படக்குழு தயாராக உள்ளது.
இதையடுத்து ஞானவேல், மாரிசெல்வராஜ் ஆகியோர் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளதாகவும், அதன் அப்டேட்டுகளும் டிசம்பர் 12ல் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.