சினிமா / TV

அந்த கியூட் நடிகையுடன் டேட்டிங் செய்யும் தனுஷ்? ஓஹோ கதை இப்படி போகுதா!

சிங்கிள் அண்ட் ஐ யம் யங்கு…

கடந்த 2024 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் விவாகரத்து பெற்ற தனுஷ், தற்போது சிங்கிளாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் தனுஷ் ஒரு பிரபல நடிகையுடன் டேட்டிங் செய்து வருவதாக அரசல் புரசலாக ஒரு தகவல் வெளிவருகிறது. 

நடிகர் தனுஷ் தற்போது “தேரே இஷ்க் மே” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் அவர் இயக்கி நடித்த “இட்லி கடை” திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனுஷ் ஒரு நடிகையுடன் டேட்டிங் செய்து வருவதாக வெளியாகும் தகவல் அனைவரின் கவனத்தையும் குவித்துள்ளது. 

யார் அந்த நடிகை?

அதாவது “சீதா ராமம்” திரைப்படத்தின் மூலம் நமது மனதை கவர்ந்த மிருணாள் தாக்கூருடன் தனுஷ் டேட்டிங் செய்து வருவதாக ஒரு தகவல் வெளியாகிறது.

இருவரும் இணைந்து எடுத்த பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் நிச்சயம் இவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ ஒன்று “ஓடுகிறது” என அடித்துச் சொல்கின்றனர். எனினும் இது வதந்தியா? அல்லது உண்மையிலேயே இவர்கள் இருவரும் டேட்டிங் செய்கிறார்களா? என்பது குறித்து உறுதிபடுத்தக்கூடிய தகவல் எதுவும்  இல்லை. 

மிருணாள் தாக்கூர் தற்போது “டகாய்ட்”, “தும் ஹோ தோ”, “பூஜா மேரி ஜான்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அட்லீ-அல்லு அர்ஜூன் காம்போவில் உருவாகும் திரைப்படத்திலும் மிருணாள் தாக்கூர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.