வேற பொண்ணு கூட இருந்தா பிரச்சனை இல்ல.. காதலன் டேட்டிங் குறித்து மனம் திறந்த மிருணாள் தாகூர்..!

மிருணால் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுக்கு கூடுதலாக இந்தி படங்களில் நடித்து உள்ளார். மிருணால் தாக்கூர் கேரியரை தொலைக்காட்சி நிகழ்ச்சியான முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) மூலம் தொடங்கினார். இதற்காக, மிருணால் தாக்கூர் சிறந்த துணை நடிகைக்கான ITA விருதை வென்றார் .

பின்னர், லவ் சோனியா (2018) என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும், 2019 ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களான சூப்பர் 30 மற்றும் பாட்லா ஹவுஸ் மூலம் அங்கீகாரம் பெற்றார். தொடர்ச்சியான தோல்விகளைத் தொடர்ந்து, அவர் தெல படமான சீதா ராமம் (2022) மூலம் வெற்றியைப் பெற்றார்.

இந்த படம் தெலுங்கில் வெளியாகி, தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த படம் ‘சீதா ராமம்’. இந்த படத்தில் சீதா மகாலெட்சுமி எனும் கேரக்டரில் நடித்திருந்த மிருணாள் தாக்கூருக்கு இப்போது தென்னிந்தியாவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாகியிருக்கிறது.

சீதாராமன் படத்தில் அடக்கமான பெண்ணாக நடித்து வந்த இவர் பாலிவுட்டில் இவரது கதையே வேறு. சமீபத்தில், ஆந்தாலஜி தொடரான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 கவர்ச்சியான ரோலில் நடித்திருக்கிறார். வயதான நபருடன் உடலுறவு காட்சிகள் நடிக்க அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இப்படி மாறிவிட்டாரே மிருணாள் என்று அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில், பேசிய மிருணாள் தாகூர் தான் சொல்லக்கூடிய விஷயம் உங்களுக்கு வித்தியாசமாக தெரியலாம். தன் காதலன் வேறொரு பெண்ணை டேட்டிங் செய்தால் கூட தனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், அது பழக்கமாக மாறிவிடக்கூடாது. எந்த விஷயத்தையும், மறைக்காமல் சொல்லிவிட வேண்டும். எல்லாத்தையும் சொல்ல வேண்டும். அவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க மாட்டேன். ஆனால், அவர் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

36 minutes ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

57 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

1 hour ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

1 hour ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

2 hours ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

This website uses cookies.