தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.
அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.
சமீபத்தில் தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி மனைவி குழந்தைகளுடன் தனி குடித்தனம் சென்றுவிட்டார். மேலும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். 9,000 சதுர அடி கொண்ட அந்த பிரம்மாண்ட பிளாட்டில் கார்டன், கார் பார்க்கிங் உள்ளிட்டவை உள்ளது.
இந்நிலையில் தற்போது அந்த வீட்டிற்கு சூர்யா இந்தியில் தன் பெயர் பலகை வைத்திருப்பதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் வருத்தமடைந்துள்ளனர். ஆனால், உண்மையில் அது சூர்யா வீடும் இல்லை, அவர் அப்படி பெயர் வைக்கவும் இல்லை. அது MIZU என்ற நட்சத்திர ஹோட்டல். வீடு போன்ற செட்டப்பில் இருக்கும் அந்த ஹோட்டலுக்கு பல பாலிவுட் நட்சத்திரங்கள் வந்து போவது வழக்கம். அது சூர்யாவின் வீடு என வதந்திகள் பரவிவிட்டது.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.