சினிமா / TV

பக்கா பொறுக்கி..சினிமாவை விட்டு விலக முடிவு…மேடையில் மிஷ்கின் பர பர பேச்சு.!

சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த இயக்குனர் மிஸ்கின்

சென்னையில் நடைபெற்ற டிராகன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் மிஸ்கின் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்க: கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!

அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் டிராகன் படம் பெப்ரவரி 21 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது,இதனால் படக்குழு ப்ரோமோஷன் வேலைகளில் மும்மரமாக இறங்கியுள்ளது.

இதனையொட்டி சென்னையில் நடைபெற்ற பட விழாவில் பிரதீப் ரங்கன்தான்,இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து,விக்னேஷ் சிவன் உட்பட பலர் பங்குபெற்றனர்.அப்போது மேடை ஏறிய மிஸ்கின் மைக்கில் இன்னைக்கு கெட்ட வார்த்தை ஏதும் பேச மாட்டேன் என ஆரம்பித்தார்.

அதன் பிறகு படத்தில் நடித்தது குறித்து தன்னுடைய பாணியில் பேச ஆரம்பித்தார்,அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த RJ விஜய் ஒரு வீடியோ வரும் அதில் வரக்கூடிய நபர்களை பற்றி நீங்கள் உங்களுடைய கருத்தை சொல்ல வேண்டும் என்று கூறினார்,முதலில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் போட்டோவை பார்த்து பொறுக்கி என்று சொன்னார்,அதன் பிறகு இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து போட்டோவை பார்த்து பெரும் பொறுக்கி,இனிய பெரும் பொறுக்கி என கூறினார்,தெடர்ந்து படத்தின் ஹீரோயின் போட்டோவை பார்த்து ஒருமையில் பேசினார்.

அதன் பிறகு அவருடைய புகைப்படத்தை பார்த்து ரொம்ப கம்மியா நல்லவங்க இருக்கிற இடத்தில,கஷ்டப்பட்டு இருக்கும் இந்த நபர் சீக்கிரம் சினிமாவை விட்டு வெளியே போக போற ஒரு இயக்குனர் என தன்னை தானே கூறி,மேடையை விட்டு கீழே இறங்கினார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.