80s நடிகருடன் காதலில் விழுந்த நடிகை நதியா..! புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர்களுடன் திருமணத்திற்கு பிறகு சினிமா வேண்டாம் என்று ஒதுங்கி விடுவார்கள். அப்படி ஒதுங்கியவர் தான் நடிகை நதியா என்பவர். இவர் பல ரசிகர்களின் கனவு கன்னியாக அந்த காலகட்டத்தில் திகழ்ந்து வந்துள்ளார். மேலும், இவர் தமிழ் சினிமா வருவதற்கு முன்பாக மலையாள சினிமாவில் தான் அறிமுகமானார்.

அதன் பிறகு 1985 ஆம் ஆண்டு வெளிவந்த பூவே பூச்சூடவா என்ற திரைப்ப டத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பலமொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு தன்னுடைய குடும்பத்தை கவனித்துக் கொண்டு வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர் அதன் பிறகு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா குழு மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் நடிகை நதியாவை பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சினிமாவில் கதாநாயகனாக நடித்த சுரேஷ் என்பவருடன் நட்பு ரீதியாக பழகிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு நாளடைவில் அது காதலாக மாறியதாகவும் தகவல் வெளியானது.

இவர்கள் காதல் விஷயம் சினிமாவில் பெரிய அளவு பரபரப்பாக பேசப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு இந்த காதல் என்ன ஆனது என்பது பற்றி தெரியவில்லை.

திடீரென்று நடிகை நதியா வேரு ஒருவரை திருமணம் செய்து கொண்டு விட்டார். இந்த தகவல் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்துள்ளது,. ஆனால் இந்த விஷயத்தை பற்றி இருவரும் பொதுவெளியில் பேசியதில்லை என கூறப்படுகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.