தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர்களுடன் திருமணத்திற்கு பிறகு சினிமா வேண்டாம் என்று ஒதுங்கி விடுவார்கள். அப்படி ஒதுங்கியவர் தான் நடிகை நதியா என்பவர். இவர் பல ரசிகர்களின் கனவு கன்னியாக அந்த காலகட்டத்தில் திகழ்ந்து வந்துள்ளார். மேலும், இவர் தமிழ் சினிமா வருவதற்கு முன்பாக மலையாள சினிமாவில் தான் அறிமுகமானார்.
அதன் பிறகு 1985 ஆம் ஆண்டு வெளிவந்த பூவே பூச்சூடவா என்ற திரைப்ப டத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பலமொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு தன்னுடைய குடும்பத்தை கவனித்துக் கொண்டு வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர் அதன் பிறகு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா குழு மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில் நடிகை நதியாவை பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சினிமாவில் கதாநாயகனாக நடித்த சுரேஷ் என்பவருடன் நட்பு ரீதியாக பழகிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு நாளடைவில் அது காதலாக மாறியதாகவும் தகவல் வெளியானது.
இவர்கள் காதல் விஷயம் சினிமாவில் பெரிய அளவு பரபரப்பாக பேசப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு இந்த காதல் என்ன ஆனது என்பது பற்றி தெரியவில்லை.
திடீரென்று நடிகை நதியா வேரு ஒருவரை திருமணம் செய்து கொண்டு விட்டார். இந்த தகவல் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்துள்ளது,. ஆனால் இந்த விஷயத்தை பற்றி இருவரும் பொதுவெளியில் பேசியதில்லை என கூறப்படுகிறது.
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
This website uses cookies.