தியேட்டரில் இருந்து வெளிய ஓடிட்டேனா? யார் யாரு கூட போனா எனக்கு என்ன? நாக சைதன்யா காட்டம்!

நடிகை சமந்தா தெலுங்கில் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

இப்படம் வருகிற செப்டம்பர் 1ம் தேதி வெளியாகிறது. இதற்காக சமந்தா – விஜய் தேவர்கொண்டா இருவரும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்து ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக காதல் கிசு கிசு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

இதனிடையே நடிகர் நாக சைதன்யா “பாய்ஸ் ஹாஸ்டல்” என்னும் படத்தை திரையரங்கில் பார்க்க சென்றுள்ளார். அப்போது, இடைவேளை நேரத்தில் சமந்தாவின் குஷி படத்தின் டிரைலர் திரையில் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. அதில் சமந்தா விஜய் தேவரகொண்டாவின் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளை பார்த்து அப்செட் ஆகி தியேட்டரில் இருந்து எழுந்து வெளியில் ஓடிவிட்டதாக தெலுங்கு திரை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதற்கு முடிவு கட்டியுள்ள நடிகர் நாக சைதன்யா…. அப்படி எதுவுமே நடக்கவில்லை இது முற்றிலும் தவறான செய்தி. தயவு செய்து இந்த செய்தியை மாற்றி அமையுங்கள் என சம்மந்தப்பட்ட தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து அது வெறும் வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.