நடிகர் நாக சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொன்டு பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.அவர்கள் இருவரும் பிரிந்தாலும் அவர்களை பற்றி பலரும் பல விதமான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்க: தலைக்கேறிய போதையில் SK பட வில்லன்..பொளந்து கட்டிய மர்ம நபர்..தீவிர விசாரணையில் போலீஸார்.!
இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் ரசிகர்களின் பார்வை பற்றி நாக சைதன்யா பகிர்ந்துள்ளார்.நீண்ட நாட்களுக்கு பிறகு நாக சைதன்யா சமந்தாவுடன் விவாகரத்தை பற்றி மனம் திறந்துள்ளார்.
அதில் நாங்கள் இருவரும் எங்களுடைய சொந்த வழியில் செல்ல விரும்பினோம், எங்களுடைய தனிப்பட்ட காரணங்களுக்காவே நாங்கள் விவாகரத்து முடிவை எடுத்தோம்,இந்த முடிவை எடுத்த பிறகு நாங்கள் இருவரும் வாழ்க்கையில் முன்னேறி உள்ளோம்,சமரச முடிவுக்கு பிறகு நாங்கள் பேசி எடுத்த முடிவுக்கு ரசிகர்களுக்கு ஏன் இன்னும் புரியவில்லை.தயவு செய்து இந்த விசயத்தை பற்றி ஏதும் இனி பேசாதீர்கள்,என்னை ஏன் குற்றவாளியாக நீங்கள் பார்க்கிறீங்க என மனம் உடைஞ்சு பேசியுள்ளார்.
என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பலரும் கிசுகிசுவாகவும் ஒரு பொழுதுபோக்காவும் மாற்றியுள்ளனர் என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.