மீண்டும் நடிகர் நாக சைதன்யாவின் குடும்பத்தில் இணைந்த சமந்தா.. வைரலாகும் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஹாட் டாபிக்காக போய்க்கொண்டிருப்பது சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் தான். ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் இன்று நடிகர் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக டோலிவுட்டிலும், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை சோபிதா துலிபாலாவுடன் அவுட்டிங் சென்று வந்தார் என ஏகப்பட்ட போட்டோ ஆதாரங்களும் சோசியல் மீடியாவில் பல விஷயங்கள் ஆக பூகம்பங்களாகவும் கிளம்பியது.

சுற்றுலா சென்று தனித்தனியாக எடுத்த போட்டோக்களும் வெளியாகி மேலும், வெளிநாட்டில் ஒரு மியூசியத்தில் இருவரும் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில், நாக சைதன்யா சமந்தாவை உருகி உருகி காதலித்து வந்த நிலையில், இருவரும் 2017 ஆம் ஆண்டு சமந்தா நாக சைதன்யா இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

இதற்கு முக்கியமான காரணமாக கூறப்பட்டது சமந்தாவிற்கு குழந்தை பிறக்கவில்லை என்பதுதான். அதுவும், ஒரு காரணமாக இருந்த நிலையில், தற்போது நடிகை சோபிதா துலிபாலாவை நடிகர் நாக சைதன்யா நிச்சயதார்த்தம் செய்து உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில், திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நிச்சியதார்த்த புகைப்படங்களை நாகர்ஜுனா தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால் நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதாவின் தங்கை பெயரும் சமந்தாவாம். இதனை வைத்து நாகர்ஜுனா குடும்பத்தில் சமந்தா என்ற பெயர் எப்பவும் இருக்கும் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.