சினிமா / TV

சமந்தாவுக்கு கெட் அவுட்.. புதுமனைவிக்கு கட் அவுட் : நாக சைதன்யா டபுள் கேம்!

நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின் குடும்பம் போட்ட கண்டிஷன் தான்.

இனி படத்தில் நடிக்க கூடாது, குடும்பம், குழந்தை என செட்டில் ஆக வேண்டும் என கறார் காட்டியதுதான். சமந்தாவை காதலிக்கும் போதே, திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு தடையாக இருக்க மாட்டேன் என கூறிய நாகசைதன்யா மாறினார்.

இதனால் இருவருக்கும் ஏற்பட்ட பிரிவு விவாகரத்தல் முடிந்தது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது சமந்தாதான். தொடர்ந்து அரிய வகை நோய், தந்தையின் மரணம் என கவலையில் பிடியில் இருந்தார்.

ஆனால் நாக சைதன்யாவோ நடிகை சோபிதாவை காதலித்தார்.வீட்டு சம்மதத்துடன் கடந்த வரும் டிசம்பர் மாதம் திருமணமும் நடந்தது. திருமணத்திறகு பின் நாகர்ஜூனா குடும்பம் சோபிதாவை தலையில் தூக்கி கொண்டாடி வருகிறது.

ஆனால் சமந்தாவுக்கு விதித்தது போல சோபிதாவுக்கு எந்த கண்டிஷனும் போடவில்லையாம். இதனால் தொடர்ந்து அவர் சினிமாவில் நடித்து வரும் சோபிதா, பா ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

சோபிதாவுக்கு ஒரு நியாயம் சமந்தாவுக்கு ஒரு நியாயமா என ரசிகர்கள் நாக சைதன்யாவை கடுமையாக விளாசி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.