நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின் குடும்பம் போட்ட கண்டிஷன் தான்.
இனி படத்தில் நடிக்க கூடாது, குடும்பம், குழந்தை என செட்டில் ஆக வேண்டும் என கறார் காட்டியதுதான். சமந்தாவை காதலிக்கும் போதே, திருமணத்திற்கு பிறகு நடிப்பதற்கு தடையாக இருக்க மாட்டேன் என கூறிய நாகசைதன்யா மாறினார்.
இதனால் இருவருக்கும் ஏற்பட்ட பிரிவு விவாகரத்தல் முடிந்தது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது சமந்தாதான். தொடர்ந்து அரிய வகை நோய், தந்தையின் மரணம் என கவலையில் பிடியில் இருந்தார்.
ஆனால் நாக சைதன்யாவோ நடிகை சோபிதாவை காதலித்தார்.வீட்டு சம்மதத்துடன் கடந்த வரும் டிசம்பர் மாதம் திருமணமும் நடந்தது. திருமணத்திறகு பின் நாகர்ஜூனா குடும்பம் சோபிதாவை தலையில் தூக்கி கொண்டாடி வருகிறது.
ஆனால் சமந்தாவுக்கு விதித்தது போல சோபிதாவுக்கு எந்த கண்டிஷனும் போடவில்லையாம். இதனால் தொடர்ந்து அவர் சினிமாவில் நடித்து வரும் சோபிதா, பா ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
சோபிதாவுக்கு ஒரு நியாயம் சமந்தாவுக்கு ஒரு நியாயமா என ரசிகர்கள் நாக சைதன்யாவை கடுமையாக விளாசி வருகின்றனர்.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.