மீண்டும் சமந்தாவுடன் இணைய விருப்பம்? வெளிப்படையாக பேசிய நாக சைதன்யா..!

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக உச்சம் தொட்டவர் நடிகர் நாக சைதன்யா. நடிகை சமந்தாவை 2017 காதலித்து திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ்ந்து வந்த நிலையில், இருவரும் சில பல கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ல் விவாகரத்தை அறிவித்தனர்.

தற்போது, இவர்கள் இருவரும் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். தற்போது வரை விவாகரத்துக்கு காரணம் கூறாமலும், வதந்திகளுக்கு கருத்துக்கள் கூறாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக செய்திகள் இணையதளத்தில் பரவியது.

அந்த வதந்திகளுக்கும், எந்தவித கருத்தும் கூறாமல் இருவரும் பிசியாக படங்களில் கவனம் செலுத்தி வந்தனர். தனிப்பட்ட வாழ்க்கையில், மக்கள் மத்தியில் அதிகம் கவனம் பெற்றவர்கள் இந்த ஜோடிகள். அந்த வகையில், தனிப்பட்ட வாழ்க்கையில் மீடியாக்கள் அதிகம் கவனம் செலுத்துவதாகவும், அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய உண்மை அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்றாக தெரியும் என்று நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களும் மீடியாக்களும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கவனம் செலுத்தி வருவதை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், படத்தை பார்த்தும் அவரது வேலையை பார்த்தும் தான் அங்கீகரிக்க வேண்டும், தவிர தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து யாரும் ஜட்ஜ் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

5 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

7 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

7 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

8 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

8 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

9 hours ago

This website uses cookies.