தெலுங்கில் டாப் ஸ்ட்ராக உள்ளவர் நடிகர் நாகர்ஜூனா. முதல் மனைவியை விவாகரத்து செய்து பின்னர் நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவியின் மகன் நடிகர் நாக சைதன்யா. தெலுங்கில் முன்னணி நடிகரகாக வலம் வரும் இவர் நடிகை சமந்தாவை திருமணம் செய்தார். ரசிகர்கள் மத்தியில் அமோ வரவேற்பை பெற்ற இந்த ஜோடி 4 வருடத்தில் பிரிந்தது.
சமந்தாவை படத்தில் நடிக்கக்கூடாது குடும்பத்தினரும், நாக சைதன்யாவும் கட்டளையிட்டதால் அது கருத்து வேறுபாடாக மாறி பிரிய நேரிட்டது. சமந்தா இதுவரை வெளிப்படையாக பேசாமல் ஒதுங்கியே உள்ளார்.
ஆனால் நாகசைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலித்தார். இருவரின் காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் சம்மதம் சொல்லி, கடந்த ஆகஸ்ட் மாதம் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடத்தி வைத்தனர்.
ராஜஸ்தானை சேர்ந்த ஷோபிதா துலிபாலா, பிறந்தது ஆந்திராவில்தான். இந்த நிலையில் திருமணத்தை ராஜஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே நாகசைதன்யாவுக்கு ஷோபிதா கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவரை திருமணத்தை தள்ளிப்போடலாம் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளாராம்.
இதையும் படியுங்க: ஊழலை பற்றி விஜய் பேசலாமா? பகீர் கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்!
அந்த கண்டிஷன் என்னவென்றால், திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் செல்ல வேண்டும், படத்தில் நடிப்பேன் என ஷோபிதா கூறியுள்ளார்.
நாகர்ஜூனா வீட்டில் செட்டில் ஆனால் சமந்தாவுக்கு ஆன நிலைமை நமக்கும் ஆகவிடக்கூடாது என்பதற்காக நாகசைதன்யாவிடம் இப்போதே நிபந்தனை போட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.