சமந்தா கூட இருந்தபோதே கும்மாளம்… வெளிச்சத்துக்கு வந்த நாக சைதன்யாவின் காதல் ரகசியங்கள்!

தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் நடிகராக இருந்து வருபவர்தான் நாக சைதன்யா இவர் நடிகை சமந்தாவுடன் சில திரைப்படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். குறிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக் படமான “ஹே மாயா சேஷாவே” திரைப்படத்தில் நடித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காதலித்த பின் 2017 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி வெறும் நான்கு வருடங்களில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். ரசிகர்களால் மிகச்சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த நாக சமந்தா ஜோடி விவாகரத்து செய்ததால் ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர் .

அதுமட்டுமில்லாமல் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்த சில மாதத்திலேயே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த நடிகை சோபித்த துலிபாலாவுடன் எடுத்துக்கொண்ட ரகசிய போட்டோக்கள் டேட்டிங் புகைப்படங்கள் உள்ளிட்டவை இணையத்தில் லீக் ஆகி அவர்கள் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் இருவருமே அதை மறுத்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது இன்று நடிகர் நாக சைதன்யா – சோபிதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது என தகவல்கள் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இப்போதுதான் ஒரு ரகசியம் வெளியாகியுள்ளது.

அதாவது நாக தன்யா சோபிதா தூலிபாலா இருவரும் தனித்தனியே தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களை எடுத்து ஒன்று சேர்த்து பார்த்தால் அவர்கள் இருவரும் ஒரே இடத்திற்கு தான் சென்று லூட்டி அடித்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனால் நடிகர் நாக சைதன்யா சமந்தா கூட இருக்கும்போதே சோபிதாவுடன் தொடர்பில் இருந்தாரா? என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.