நாக சைதன்யா -சோபிதா திருமணம் ஐதராபாத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.இவர்களுடைய திருமண புகைப்படங்கள் விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் இருவரும் ஹனிமூனுக்கு எங்கே செல்ல போகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது.ஏற்கனவே நாக சைதன்யா தன்னுடைய முதல் மனைவியான சமந்தாவை நியூயார்க் நகரத்துக்கு ஹனிமூன் அழைத்து சென்றார்.பின்பு இருவரும் விவாகரத்து வாங்கி கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர்.
இதையும் படியுங்க: கோபத்தின் உச்சியில் ஏ.ஆர்.ரகுமான் மகள்..ரசிகர்களை எச்சரித்து பதிவு வெளியீடு..!
தற்போது தன்னுடைய இரண்டாவது காதல் மனைவியான சோபிதாவை அவருக்கு பிடித்த இடத்திற்கு அழைத்து செல்கிறார்.ஏற்கனவே சோபிதா தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் தன்னுடைய வருங்கால கணவரை பற்றியும்,ஹனிமூன் இடத்தை பற்றியும் கூறியிருப்பார்.
அதில் என்னுடைய வருங்கால கணவர் என்னிடம் கனிவு காட்டும் நபராக இருக்க வேண்டும் என்றும்,ஹனிமூனுக்கு அவர்கூட ஐஸ்லாந்து செல்ல வேண்டும் என்ற ஆசையும் இருப்பதாக வெளிப்படுத்திருப்பார்.
இந்நிலையில் சோபிதா விருப்பப்பட்ட இடத்திற்கு தான் நாக சைதன்யா அழைத்துச் செல்வார்,விரைவில் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.