சினிமா / TV

பொழைக்க தெரிஞ்ச புள்ள… சோபிதாவை கொண்டாடும் நாகர்ஜூனா குடும்பம்!

சமந்தாவை பிரிந்த நாகசைதன்யா விவாகரத்துக்கு பிறகு சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக அறிவித்தார். இந்த காதலுக்கும் நாகர்ஜூனா குடும்பம் ஓகே சொன்னது.

இதையும் படியுங்க: மீனாவுடன் மீண்டும் காதல்? கெட் டூ கெதரால் வந்த வினை!

ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இருவர் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த திருமணத்தில் மிக நெருங்கிய உறவினர்கள், பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இந்த நிலையில் சோபிதாவின் திருமணத்திற்கு பின் நாகசைதன்யாவுக்கு பட வாய்ப்புகள் குவிவதாகவும், நல்ல நல்ல கதைகள் வருவதால் நாகர்ஜூனா குடும்பம் சோபிதாவை பாராட்டி வருகிறதாம்.

இந்த பாராட்டுகளை நிலைத்து வைக்க வேண்டிய கடமை சோபிதாவுக்கு உள்ளதால், இனி முத்தக்காட்சி,நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளாராம்.

மேலும் கவர்ச்சி காட்சிகள் வந்தால் உடனே அந்த படத்தையே ரிஜக்ட் செய்கிறாராம் சோபிதா. சமந்தா கவர்ச்சி காட்சிகளில் நடித்ததால்தான் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்து ஆனதை என்பதை அம்மணி நன்றாக புரிந்து கொண்டுள்ளார். பொழக்க தெரிந்த பொண்ணு என ரசிகர்கள் சோபிதாவை புகழ்ந்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.