தெலுங்கில் முன்னணி நடிகராக வாரிசு நடிகராக உள்ளவர் நாகர்ஜூனா. இவர் நடிகை அமலாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் முதல் மனைவி இருக்கும் போதே அமலா மீது காதல் வயப்பட்டு, திருமணம் செய்ததாக அப்போதே செய்திகள் வெளியாகின. ஆனால் இதையெல்லாம் மறுத்த நாகர்ஜூனா, முதல் மனைவியுடன் விவாகரத்து ஆனபிறகு தான் அமலாவை காதலித்தேன் என கூறினார்.
இந்த நிலையில் அமலாவை திருமணம் செய்த போது நாகர்ஜூனா சில கண்டிஷன்களையும் போட்டு சத்தியம் வாங்கியுள்ளதாக பிரபல நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்.
இது குறித்து குட்டி பத்மினி அவருடைய யூடியூப் சேனலில் கூறியுதாவது, அமலா என்னுடை தோழி. நாகர்ஜூனா திருமணத்தை ஏன் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார் என கேட்டதற்கு, அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது நிச்சயம் கைவிடமாட்டார் என அமலா கூறியுள்ளார்.
ஒரு நாள், என்னை திருமணம் செய்ய அவர் ஓகே சொல்லிட்டாரு, ஆனா கண்டிஷன் போட்டிருக்காரு. கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் நான் இப்படியே இருக்கணுமாம்.. குண்டு ஆகக் கூடாது என சத்தியம் வாங்கியிருக்காரு என அமலா கூறியதாக குட்டி பத்மினி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு காதலா? என கழுவி ஊற்றி வருகின்றனர்.
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
This website uses cookies.