இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் நாகர்ஜூனா. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என நடித்து வரும் நாகர்ஜூனா தற்போது ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இவர் முதல் திருமணத்திற்கு பின் சக நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். இருப்பினும் நடிகை அமலாவை திருமணம் செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படியுங்க: நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?
இந்த நிலையில் சமீபத்தில இவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் அந்த நடிகையும் இரவில் அடிக்கடி போன் பேசுவோம்.
பெங்களூருக்கு வந்தாலே போதும் அந்த நடிகை என் வீட்டுக்கு தவறாமல் வந்துவிடுவார் என கூறியுள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகை தபு தான். இருவரும் 3 படங்களில் ஒன்றாக சேர்ந்து பணியாற்றியுள்ளனர்
தபுவுடன் தமக்கு நெருங்கிய நட்பு உள்ளது என கூறியுள்ள நாகர்ஜூனா, என் வீட்டுக்கு எதிரே புதிய வீடை வாங்கியுள்ளா தபு. எந்த பிரச்சனை வந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் உடனே போன் பண்ணி விடுவார். இது என் மனைவிக்கு நன்றாகவே தெரியும் என கூறியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.