இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் நாகர்ஜூனா. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என நடித்து வரும் நாகர்ஜூனா தற்போது ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இவர் முதல் திருமணத்திற்கு பின் சக நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். இருப்பினும் நடிகை அமலாவை திருமணம் செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இதையும் படியுங்க: நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு – உண்மையென்ன?
இந்த நிலையில் சமீபத்தில இவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் அந்த நடிகையும் இரவில் அடிக்கடி போன் பேசுவோம்.
பெங்களூருக்கு வந்தாலே போதும் அந்த நடிகை என் வீட்டுக்கு தவறாமல் வந்துவிடுவார் என கூறியுள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகை தபு தான். இருவரும் 3 படங்களில் ஒன்றாக சேர்ந்து பணியாற்றியுள்ளனர்
தபுவுடன் தமக்கு நெருங்கிய நட்பு உள்ளது என கூறியுள்ள நாகர்ஜூனா, என் வீட்டுக்கு எதிரே புதிய வீடை வாங்கியுள்ளா தபு. எந்த பிரச்சனை வந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் உடனே போன் பண்ணி விடுவார். இது என் மனைவிக்கு நன்றாகவே தெரியும் என கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.