நாக சைதன்யா – சோபிதா திருமணத்தை நெட்பிளிக்சில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ள நிலையில் சமந்தாவை வெறுப்பேற்ற பக்கா பிளானை போட்டுள்ளார் நாகர்ஜூனா.
பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் வரவிருக்கும் திருமணம் குறித்து தனது யூடியூப் சேனலில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்க: பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறும் பிரபலம்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ!
அவரின் பேச்சில், “சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவு சிக்கலில், நாகார்ஜுனாவின் குடும்பம் சமந்தாவுக்கு ரூ.100 கோடி அளவுக்கு ஜீவனாம்சமாக வழங்க முன்வந்தது. ஆனால், சமந்தா அந்த பணத்தை நிராகரித்து, சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டார். தற்போது, அவர் சிட்டாடல் வலைத் தொடர்களில் நடித்து புகழ்பெற்று வருகிறார்.
சமீபத்தில், வருண் தவானிடம் பேசியபோது, ‘என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தேவையில்லாத செலவு என்னுடைய முன்னாள் காதலருக்குக் கொடுத்த விலை உயர்ந்த பரிசு’ என கூறியது, நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினரை அதிகமாக கோபப்படுத்தியுள்ளது,” என்று பாலு கூறியுள்ளார்.
மேலும், நாக சைதன்யாவின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக, ரூ.100 கோடி செலவில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது சமந்தாவுக்கு எதிரான பதிலடி போல செயல்படுவதாகக் கூறியுள்ளார். இந்த திருமணத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியிட்டார்.
பல்வேறு பிரபலங்களை திருமணத்திற்கு அழைக்க நெட்ஃப்ளிக்ஸ் கோரிக்கை வைத்ததாகவும், பாலிவுட், கோலிவுட் மற்றும் மல்லுவுட் என அனைத்து திரைத்துறையிலிருந்தும் பிரபலங்களை அழைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகின்றன.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.