திருமணத்திற்கு முன்பாகவே இப்படியா..? ரசிகரின் கேள்விக்கு நந்திதா ஸ்வேதா ஓப்பன் டாக்..!

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா என்ற படத்தில் குமுதா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நந்திதா. நந்திதா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.

அதில் அவர் பார்ப்பதற்கு குண்டாக இருந்ததால் சிலர் அவரை கிண்டல் செய்து கமெண்ட் செய்திருந்தனர். அதுமட்டுமின்றி அவரது வயிற்றில் சில சுருக்கங்கள் இருந்ததால், ரசிகர்கள் பலரும் என்ன திருமணத்திற்கு முன்பாகவே வயிற்றில் சுருக்கம் விழுந்து விட்டது என்பதுபோல கேள்வி எழுப்பி வந்தனர்.

இதனையடுத்து இதற்கு பதிலளித்த நந்திதா ஸ்வேதா கூறியதாவது, “என் வயிற்றில் இருக்கும் சுருக்கங்களை பார்த்து பலரும் கேள்வி கேட்கிறீர்கள். நான் Dhee நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறேன். 6 முதல் 7 மணி நேரம் வரை உட்கார்ந்தே இருக்கிறேன். அதற்கு இடையில் தான் சில போட்டோ ஷூட்களை செய்தேன்.

அந்த சுருக்கங்கள் பாவாடையால் நேர்ந்த கோடுகள் தான். ஒருவேளை அது சுருக்கமாகவோ இல்லை காயமாகவோ இருந்தாலும் அதை பற்றி கவலைப்பட தேவை இல்லை” என கூறியுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.