அண்மையில் தான் நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷிற்கும் அக்ஷயா என்ற பெண்ணிற்கும் திருமணமானது. தனுஷ் தசை அயர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரிலே தன்னுடைய வாழ்க்கை நகர்த்தி வந்த சமயத்தில் அவருக்கு மறுவாழ்வு கொடுத்து அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்கிறார் நெப்போலியன்.
நெப்போலியனின் இந்த செயலை பலரும் பாராட்டி இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் நெப்போலியனின் பேட்டி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது, எனக்கு திருமணம் ஆன புதிதில் எனது மனைவி ஜெயசுதாவை நான் செல்லும் ஷூட்டிங்கிற்கு எல்லாம் கூடவே அழைத்து செல்வேன் .
தொடர்ந்து அவர் என்னுடன் பயணம் செய்து கொண்டே இருந்ததால் மூன்று முறை அடுத்தடுத்து அவருக்கு அபார்ஷன் ஆகிவிட்டது. அதனால் எங்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை என நாங்கள் மிகவும் வருத்தப்பட்டு கொண்டு இருந்த சமயத்தில் நான்காவது முறையாக கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து எனக்கு பிறந்த பிள்ளை தான் தனுஷ். எனவே எனவே அவன் எங்களுக்கு பொக்கிஷமான குழந்தை என நெப்போலியன் அந்த பேட்டில் கூறியிருக்கிறார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.