மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார். கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான். நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள். துளியும் கவர்ச்சி காட்டாமல் இருக்கும் இவர், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
மேலும் படிக்க: கில்லி படத்தின் முதல் சாய்ஸ் பிரகாஷ் ராஜ் இல்லை.. அந்த காரணத்தினால் நடிக்காமல் போன பிரபலம்..!
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு தேசிய விருதுநையும் வென்றது. இப்படத்தில், நடித்த நடிகர்களுக்கு ஆடுகளம் படத்தின் பெயரை அவர்களுக்கு அடைமொழி பெயராக வைத்துள்ளனர். அப்படி தன் பெயரை ஆடுகளம் நரேன் என்று மாற்றிக் கொண்டவர் நரேன். ஆடுகளம் திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் குணசித்திர கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: அந்த நடிகையின் வாழ்க்கையை அழிச்சதே அஜித்?.. உடையை கழட்டி அத செய்ய சொல்லி டார்ச்சர்..!
சமீபத்தில் நரேன் அளித்த பேட்டியில், காஜல் அகர்வால் மற்றும் நஸ்ரியாவை பற்றி பகிர்ந்து உள்ளார். ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் நடித்த பின்னர் காஜல் அகர்வால் ரொம்பவே தனக்கு க்ளோஸ் ஆகி விட்டதாக தெரிவித்தார். நய்யாண்டி படத்தில் நஸ்ரியாவுக்கு அப்பாவாக நடித்திருந்தேன். அப்படத்தில் நஸ்ரியாவை கட்டிப்பிடித்து பேச வேண்டும், அப்போது என்னை அறியாமல் அந்த காட்சியில் நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்து விட்டேன். இதற்காக அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். கிஸ் பண்றது ப்ளான் பண்ணல அனுமதி வாங்காமல் கொடுத்துவிட்டேன் என்றும், அவங்க அப்பாவை கூட்டிட்டு வந்து, இது ரியல் அச்சன் இது ரீல் அப்பா அதெல்லாம் பிரச்சனை இல்லை என்று நஸ்ரியா தன்னிடம் தெரிவித்ததாக ஆடுகளம் நரேன் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.