பணத்தாசை பிடித்த பவித்ரா – ரூ.1500 கோடிக்காக 60 வயது நடிகரை மணந்த 44 வயது நடிகை!

தெலுங்கு சினிமாவின் சர்ச்சைக்குரிய மூத்த நடிகரும் மகேஷ்பாபுவின் சகோதரருமான நரேஷ் பாபுவை 44 வயதான நடிகை பவித்ரா நான்காம் திருமணம் செய்துள்ளது டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

60 வயதாகும் நடிகர் நரேஷ் பாபு ஏற்கனவே மூன்று திருமணம் ஆனவர். இவர் கன்னட திரைப்பட நடிகையான பவித்ராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள பவித்ரா,

தமிழிலும் விஷாலின் அயோக்கியா, விஜய் சேதுபதியின் கா.பெ.ரணசிங்கம், ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘வீட்டில் விசேஷம்’ போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

இவர் சுரேந்தர் பிரசாத் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு ஒரு மகன் பெற்றார் . பின்னர் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். கணவரை பிரிந்த உடனே நரேஷ் பாபுவுடன் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்து புத்தாண்டு அன்று லிப்லாக் வீடியோ ஒன்றை வெளியிட்டு காதலை அறிவித்தார். இதையடுத்து கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து பவித்ராவின் முன்னாள் கணவர் சுரேந்தர் பிரசாத், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் பவித்ரா அதற்காக எதையும் செய்துவிடுவார். அப்படித்தான் நரேஷ் பாபுவின் 1500 கோடி சொத்தை அபரிக்கத்தான் அவரை திருமணம் செய்திருக்கிறார்.

பணத்துக்காக என்னை விவாகரத்து செய்தவர் பவித்ரா என்பதை நரேஷ் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தற்போது இந்த புதுமண ஜோடி ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.