தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், காமெடியன் என பல கதாபாத்திரங்களில் நடித்து முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகர் நாசர். இதனிடையே, பேட்டி ஒன்றில் பங்கேற்ற நாசர், அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் மற்றும் சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “தான் சினிமாவில் நடிக்க வரவேண்டும் என்ற பெரிய எண்ணம் இல்லை என்றும், ஆனால் சூழ்நிலை தன்னை மாற்றிவிட்டதாகவும், தன் தந்தைக்கு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பெரிய விருப்பம் இருந்ததாகவும்,” தெரிவித்துள்ளார்.
மேலும், “தன்னுடைய மூக்கு கிளி மூக்கு போன்று இருக்கிறது என்று பலரும் கேலி செய்ததாகவும், தான் பள்ளியில் படிக்கும் போது தன்னை கிளி மூக்கு என்று பலரும் அழைத்தது மன வருத்தத்தை கொடுத்ததாகவும், அதுமட்டுமின்றி தன்னுடைய நெத்தியும் பெரிதாக தோற்றமளிப்தால் தனக்கு வருத்தத்தை கொடுத்ததாக தெரிவித்தார்.”
“இதனால் தனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமானதாகவும், அதோடு பட வாய்ப்பு தேட கூட பயந்து தயங்கியதாகவும், இயக்குனர் பாலசந்தர் சார் தான் திரைத்துறையில் வாழ்க்கை கொடுத்தார்” என நடிகர் நாசர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.