சந்திரயான் 3 வெற்றிபெற்ற நேரத்தில் “ராக்கெட்ரி” படத்திற்கு தேசிய விருது – பெருமையுடன் ஆரவாரம் செய்யும் ரசிகர்கள்!

இந்திய விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ராகெட்ரி: நம்பி விளைவு. இதில் நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்திருந்தார். அவருடன் நடிகை சிம்ரன் நடித்திருந்தார்.

மாதவனே இணைந்து தயாரித்து, இணைந்து இயக்கிய இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது. இப்படத்தின் கதை, நம்பி நாராயணன் பிரன்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டதாரிமாணவராக இருந்த நாட்களையும், அவர் மீது தவறான உளவுச் குற்றச்சாட்டுக்கள் பதிந்ததைப் பற்றியும் கூறியிருந்தது. இந்நிலையில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

சந்திரயான் – 3 விண்கலம் 41 நாட்கள் பயணத்துக்குப் பின் நேற்று மாலை 6:04 மணிக்கு நிலவில் கால் பதித்தது. இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்ந்தது. இதனை மக்கள் அனைவரும் பெருமிதத்தோடு கொண்டாடி வரும் வேலையில் விண்வெளி சம்பந்தப்பட்டும் விண்வெளி விஞ்சானி சம்மந்தப்படும் வெளியாகிய ராக்கெட்ரி திரைப்படத்திற்கு இன்று தேசிய விருது கிடைத்திருப்பது மிகப்பொருத்தமாக இருப்பதாக மக்கள் பெருமிதத்தோடு கூறி வருகிறார்கள்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.