ராமராஜன் நடிப்பில் வெளியான “வில்லுபாட்டுக்காரன்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராணி. இவர் தெலுங்கு சினிமாவில் முதலில் தயாரிப்பாளராகத்தான் அடியெடுத்துவைத்தாராம், அதன்பின் நடிகையாக தமிழில் உருவெடுத்துள்ளார். அதன்பின் தமிழ், தெலுங்கு என சிலமொழி படங்களில் நடித்த பிரபலமடைந்தார். இவருக்கு தமிழில் அனைவராலும் பாராட்டப்பட்ட படமாகவும் அனைத்து தரப்பினரிடையே இவரின் புகழுக்கு உறுதுணையாக இருந்த திரைப்படம்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி சரத்குமார் நடித்த “நாட்டாமை” திரைப்படம் தான்.
இப்படத்தில் டீச்சராக நடித்த ராணி அனைவராலும் நாட்டாமை டீச்சர் ராணி என்றே அழைக்கப்பட்டார். இவர் பல பேட்டிகளில் நாட்டாமை படம்தான் எனக்கு மிகப்பெரிய மைல்கல் என்று அடிக்கடி கூறுவார். இவர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்திலும் ‘ஒ போடு’ பாடலுக்கு நடனமாடியிருப்பார்.
ராணி 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவரது கணவர் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளராம். தற்போது இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணத்திற்குப்பின் தெலுங்கு படத்தில் மட்டும் நடித்துவரும் இவர், திரைப்படங்களில் நடிப்பதைவிட குடும்பத்தை கவனிப்பதே எனது முக்கிய பொறுப்பு என்கிறார். இவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது பயங்கர வைரல் ஆகி வருகிறது, மேலும் அந்த படத்தின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் வகையில் இப்பவும் கவர்ச்சி காட்டி வருகிறார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.