பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் நவாசுதீன் சித்திக் இவரும் இவருடைய மனைவி ஆலியா இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்
ஒருவர் மேல் ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர் நாவாசுதீன் சித்திக் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவருடைய மனைவியும் தன்னிடம் பணம் பறிக்க தன்னுடைய மனைவி முயற்சிப்பதாக நவாசுதீன் சித்திக்கும் மாறி மாறி புகார் அளித்திருந்தனர்
இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இருவரும் தங்களுடைய மனக்கசப்பை மறந்து குழந்தைகளுக்காக கடந்த மார்ச் மாதம் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவெடுத்தனர்.
இந்த சூழ்நிலையில் திருமணம் குறித்து சர்ச்சை கருத்தை நவாசுதீன் சித்திக் வெளியிட்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே காதல் நின்று விடும். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே இருக்கிற பரஸ்பரம் காதல், அன்பு குறைய தொடங்குகிறது நீங்கள் ஒருவரை நிஜமாகவே காதலித்தாலோ அவரை எப்போதும் காதலிக்க விரும்பினாலோ திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
நவாசுதீனின் இந்த கருத்தால் மீண்டும் இருவருக்குள்ளும் பிரச்சனை இருக்குமோ என்று தகவல் பரவுகிறது
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.