சினிமா / TV

பிரபல தெலுங்கு நடிகரை அசிங்கப்படுத்திய நயன்தாரா..வைரலாகும் வீடியோ..தனுஷை கொண்டாடும் ரசிகர்கள்..!

நயன்தாராவின் கேவலமான செயல்

நயன்தாரா-தனுஷ் பிரச்சனை பட்டி தொட்டி எங்கும் பரவி வரும் நிலையில் தனுஷ் பதிலுக்கு அறிக்கை விடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்து படங்களின் வேலைகளில் மும்மரமாக இறங்கியுள்ளார்.

இவர்கள் பிரச்னை புயலாக மாறிவரும் சூழலில் நயன்தாராவின் பழைய வீடியோ,இன்டெர்வியூக்களை தூசி தட்டி பரப்பி வருகின்றனர்.இந்நிலையில் நயன்தாரா பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை அசிங்கப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதையும் படியுங்க: பிரபல இசையமைப்பாளரின் காதல் வலை…சிக்கிய கீர்த்தி சுரேஷ்…விரைவில் திருமண அறிவிப்பு .!

விருது நிகழ்ச்சி

2016 ஆம் ஆண்டு சைமா விருது நிகழ்ச்சியில் நடிகை நயன்தாராக்கு விருது கொடுக்க தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மேடை ஏறினார்.அப்போது விருது வாங்க மேடை ஏறிய நயன்தாரா அல்லு அர்ஜுன் கையில் இருந்த மைக்கை வாங்கி,இந்த விருதை இயக்குனர் விக்னேஷ் சிவன் கையில் வாங்க ஆசைப்படுவதாக சொல்ல உடனே விக்னேஷ் சிவன் மேடையில் ஏறி அல்லு அர்ஜுன் கையில் இருந்த விருதை வாங்கி நயன்தாராக்கு வழங்கினார்.

அப்போது அல்லு அர்ஜுன் ஒரு வித பரிதவிப்புடன் புன்னகை பண்ணிட்டு இருப்பார்.நயன்தாராவின் இந்த கேவலமான செயலை நெட்டிசன்கள் கழுவி ஊத்தி வருகின்றனர்.

அல்லு அர்ஜுனின் அசுர வளர்ச்சி

தற்போது அல்லு அர்ஜுன் தெலுங்கின் உச்ச நடிகராக கலக்கி வருகிறார்.இவர் புஷ்பா 2 படத்திற்காக 300 கோடி சம்பளம் வாங்கினார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இன்று மாலை புஷ்பா 2 டிரைலர் வர இருப்பதால் ரசிகர்கள் அல்லு அர்ஜுனை கொண்டாட ஆவலோடு இருக்கின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.