தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக உள்ளவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர் பாலிவுட்டில் கால் பதித்தார்.
20 வருடமாக உச்ச நட்சத்திரமாக விளங்கும் நயன்தாரா, கதாநாயகிகளுக்கு முக்கியம் தரும் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இதையும் படியுங்க : ரூ.500 கோடி வசூல்.. குட் பேட் அக்லி செய்யப் போகும் சாதனை!
இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் மூக்குத்தி அம்மன் 2. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பூஜை அண்மையில் பிரம்மாண்டாமாக நடைபெற்றது. மேலும் நேரலையில் படப்பிடிப்பை படக்குழு அசத்தியது.
மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி முக்கிய ரோலில் நடிக்கிறார். ரெஜினா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஐசரி கணேஷ் படத்தை தயாரிக்கிறார்.
படத்தை 55 கோடி ரூபாயில் முடிக்க படக்குழு திட்டமிட்டதாம். ஆனால் படம் முடிக்க ரூ.112 கோடி பட்ஜெட் ஆகியுளளதாக அண்மையில் பிரபல பத்திரிகையாளர் கூறியிருந்தார்.
அது மட்டுமல்லாமல் படத்திற்கு நயன்தாரா பாதி சம்பளத்தை வாங்கிய நிலையில், மீதி சம்பளத்தை லாபத்தில் பங்கு கேட்டுள்ளாராம். ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள்தான் லாபத்தில் பங்கு கேட்டு வந்தனர். தற்போது முதன்முறையாக நடிகை நயன்தாராவும் கேட்டுள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.