தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார். தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார்.
இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.
ஆனாலும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது முதன்முறையாக தனது மகன்களின் முகத்தை உலகிற்கு காட்டியுள்ளார். இரட்டை குழந்தைகளுக்கு கூலிங் க்ளாஸ் போட்டு மாஸ் என்ட்ரி கொடுத்த வீடியோவை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு ” நான் வந்துட்டேனு சொல்லு” என கேப்ஷன் கொடுத்து” அலப்பறை கெளப்பியுள்ளார். நயன்தாராவின் மகன்களை முதன்முறையாக பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் போட்டு கமெண்ட்ஸ் குவித்துள்ளனர்.
இந்நிலையில், நயன்தாரா தன்னுடைய குழந்தைகளுக்கு மருந்து கொடுத்து வளர்ச்சியை அதிகரித்திருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது நெட்டிஷன்கள் குழந்தையின் தாய் எங்கே என கேள்வி எழுப்பி விக்கி மற்றும் நயன்தாராவை கடுப்பேற்றி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.