சினிமா / TV

Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!

விக்னேஷ் சிவனுடன் காதல் – கல்யாணம்:

நடிகை நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். வாடகை தாய் முறையில் இவர்கள் குழந்தை பெற்றெடுத்தார்கள்.

நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து நம்பர் 1 நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது இரட்டை மகன்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடி அழகான புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

Happy children’s day கொண்டாட்டம்:

விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு மகன்கள் பட்டு வேட்டி சட்டை அணிந்துக்கொண்டும் நயன்தாரா கண்களை கவரும் பச்சை கலர் சேலை அணிந்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தீயாய் பரவி வருகிறது .

மேலும் இந்த புகைப்படங்கள் பார்க்கவே அவ்வளவு அழகாக இருப்பதாகவும் இந்த க்யூட்டான குடும்பத்திற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருவதோடு கண் திருஷ்டி பட்டுவிடப் போது சுத்தி போடுங்கள் என நயன்தாராவிடம் கூறி வருகிறார்கள். இணையத்தில் தற்போது இந்த அழகிய புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.