சினிமா / TV

விக்னேஷ் சிவனை திருமணம் பண்ணது தப்பு : மனம் திறந்து பேசிய நயன்தாரா…காரணம் இதுதான்..!

விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் நான் குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்

நடிகை நயன்தாரா பல வித சர்ச்சைகளுக்கு மத்தியில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு உயிர்,உலக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் இவர்களுடைய திருமண வீடியோ வெளியாகி,அதை பலரும் விவாதித்து வந்தனர்.இப்பிடி இருக்கும் தருணத்தில் விக்னேஷ் சிவனை குறித்து நயன்தாரா பேசிய வீடியோ தற்போது அனைவரையும் ஈர்த்துள்ளது.

அதில் “நானும் விக்னேஷ் சிவனும் சேராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவ்வப்போது நினைத்ததுண்டு,” என்று கூறியுள்ளார் . மேலும் அவர் இப்போது எனக்கு குற்ற உணர்ச்சியே இருக்கிறது. அவரை இந்த உறவுக்குள் இழுத்தது நான்தான். அவரின் வாழ்க்கையில் நான் இல்லாமல் இருந்திருந்தால், அவருக்கென தனி பெயர், தனி அடையாளம் இருந்திருக்கும். இயக்குநர், பாடலாசிரியர் என பல துறைகளில் விக்னேஷ் சிவன் தனக்கென தனி முத்திரை பதித்திருப்பார்.

இதையும் படியுங்க: அடுத்தடுத்து விலகிய நடிகர்கள்…எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த மிகப்பெரிய சிக்கல்…!

ஆனால் என்னுடன் இணைந்ததன் மூலம் அவர் அடைந்த சில குறைகளும் நான் உணர்ந்திருக்கிறேன், என்றார்.

விக்னேஷ் சிவன் ரொம்ப நல்ல மனிதர். அவரைப் போல் ஒருவர் இருக்க முடியுமா என்று கேட்டால், அது எனக்குத் தெரியாது. ஆனால், ஒருவர் மீது இருக்கும் அன்பும், மரியாதையும் சில நேரங்களில் எதிர்மறையான கருத்துக்களால் மங்கிவிடுகிறது எனவும்,அவர் என்னை திருமணம் பண்ணியது என்னுடைய ஆடம்பரத்தையோ வெற்றியோ பார்த்து இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,அவரும் நானும் ஒருவரையொருவர் புரிந்து தான் திருமணம் செய்துகொண்டோம்.வேறு எதையாவுது ஒப்பிட்டு சிலர் பேசுவதில் நியாயமில்லை என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Mariselvan

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.