நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருமே தங்களது தொழிலில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்துள்ளனர். திருமணம் ஆனதும் நயன்தாராவின் மார்க்கெட் குறைந்து திரிஷா போன்ற வேறு நடிகைகள் மீது ரசிகர்கள் கவனம் சென்றுவிட்டது.
இதனால் நயன்தாரா படம் தோல்வியடைந்து புதிய படங்கள் எதுவும் வருவதில்லையாம். அதே போல் விக்னேஷ் சிவனும் அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இருவரும் சேர்ந்து ஒரு நிலையான வெற்றி கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார்கள்.
அதற்காக தற்போது விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். அதில் நயன்தாரா ஹீரோயினாக அல்ல ஒரு முக்கிய கேமியோ ரோல்
நடிக்கிறாராம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.