நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருமே தங்களது தொழிலில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்துள்ளனர். திருமணம் ஆனதும் நயன்தாராவின் மார்க்கெட் குறைந்து திரிஷா போன்ற வேறு நடிகைகள் மீது ரசிகர்கள் கவனம் சென்றுவிட்டது.
இதனால் நயன்தாரா படம் தோல்வியடைந்து புதிய படங்கள் எதுவும் வருவதில்லையாம். அதே போல் விக்னேஷ் சிவனும் அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இருவரும் சேர்ந்து ஒரு நிலையான வெற்றி கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார்கள்.
அதற்காக தற்போது விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். அதில் நயன்தாரா ஹீரோயினாக அல்ல ஒரு முக்கிய கேமியோ ரோல்
நடிக்கிறாராம்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.