இதை கவனிச்சீங்களா.. கடைசியில இதுவும் நயன்தாரா பிளானா?.. அந்த தேதிக்காக அப்படி செய்யப்பட்டதா?..

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதனையடுத்து, தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.

நயன்தாராவும் நானும் அம்மா , அப்பாவாகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என குறிப்பிட்டு இருந்தார். விக்னேஷ் சிவன், நயன்தார தம்பதிக்கு ரசிகர்கள், மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனை பார்த்தவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாரா நயன்தாரா என கேட்டு விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியை விளாசினர். இதனிடையே, அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர்.

நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தநாள், அதன் கூட்டு எண் 9. இதேபோல் செப்டம்பர் 18 விக்னேஷ் சிவனின் பிறந்தநாள், அதன் கூட்டு எண்ணும் 9. குழந்தைகளின் பிறந்த தேதி 9ஆக உள்ளது.

அப்பா அம்மாவின் பிறந்தநாள் 9 ஆம் எண்ணில் வருவதை போல் பிள்ளைகளின் பிறந்தநாளும் 9 ஆம் எண்ணிலேயே வந்துள்ளதால், இதனை கவனித்தவர்கள் குறிப்பிட்ட தேதியில் திட்டமிட்டு பெற்றுள்ளார்களா ? குறிப்பிட்ட தேதியில் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் , காதல், திருமணம், கோவில்களில் வழிபாடு, தற்போது குழந்தைகள் என என்ன செய்தாலும் சமூகவலைத்தளங்களில் சர்ச்சையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.