நயன்தாரா தென்னிந்திய சினிமாவை தாண்டி இந்தியா அளவில் பிரபலமாகிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் ஜவான் படம். இந்த நிலையில், நயன்தாரா குறித்து ஷாக் கொடுக்கும் வகையில் பத்திரிகையாளர் அந்தணன் மற்றும் பிஸ்மி கூறி இருப்பது அனைவரிடத்திலும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, முன்னணி நடிகையான நயன்தாரா படப்பிடிப்பில் தனக்கான வேலை செய்ய வரும் துணை ஆட்களுக்கு சம்பளம் தர மாட்டாராம். அவர் எந்த படத்தில் கமிட் ஆகிறாரோ அப்படத்தின் தயாரிப்பாளர் தான் அவர்களுக்கு சம்பளம் தருவார்களாம்.
அதேபோல், தனது குழந்தைகளுடன் தான் நயன்தாரா வருகிறாராம். அப்போது, நயன்தாராவின் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் ஆயாவிற்கும் தயாரிப்பாளர்கள் தான் சம்பளம் தருவார்களாம். இந்த தகவல் பலருடைய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், இது என்னடா தயாரிப்பாளர்களுக்கு வந்த சோதனை என பல தயாரிப்பாளரும் கடுப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.