நயன்தாரா தென்னிந்திய சினிமாவை தாண்டி இந்தியா அளவில் பிரபலமாகிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் ஜவான் படம். இந்த நிலையில், நயன்தாரா குறித்து ஷாக் கொடுக்கும் வகையில் பத்திரிகையாளர் அந்தணன் மற்றும் பிஸ்மி கூறி இருப்பது அனைவரிடத்திலும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, முன்னணி நடிகையான நயன்தாரா படப்பிடிப்பில் தனக்கான வேலை செய்ய வரும் துணை ஆட்களுக்கு சம்பளம் தர மாட்டாராம். அவர் எந்த படத்தில் கமிட் ஆகிறாரோ அப்படத்தின் தயாரிப்பாளர் தான் அவர்களுக்கு சம்பளம் தருவார்களாம்.
அதேபோல், தனது குழந்தைகளுடன் தான் நயன்தாரா வருகிறாராம். அப்போது, நயன்தாராவின் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் ஆயாவிற்கும் தயாரிப்பாளர்கள் தான் சம்பளம் தருவார்களாம். இந்த தகவல் பலருடைய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும், இது என்னடா தயாரிப்பாளர்களுக்கு வந்த சோதனை என பல தயாரிப்பாளரும் கடுப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.