நடிகை நயன்தாரா மீது எப்போதும் அட்லிக்கு ஒரு தனிப் பாசம் உண்டு. நடிகை நயன்தாராவும் அட்லியை தன் தம்பியாக நினைப்பவர். இதனிடையே இயக்குனர் அட்லி தற்போது இந்தியில் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் நயன்தாராவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மும்பையில், பிரபல பல சினிமா தயாரிப்பாளர்களிடம் நடிகை நயன்தாராவைப் பற்றி அட்லி கூறி இருக்கிறார். இதனையடுத்து, அவர்களும் நடிகை நயன்தாராவிற்கு புதுப்பட வாய்ப்புகளை தருவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், இதில் 10க்கும் மேற்ப்பட்ட படங்களில் நயன்தாராவிற்கு வாய்ப்புகள் கிடைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தி திரைப்படங்களில் நடிகை நயன்தாரா நடிப்பது அவரது காதலர் விக்னேஷ் சிவனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகவே தெரிகிறது. ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களை முடித்து விட்டு சீக்கிரம் திருமணம் செய்யும் முடிவில் இருக்கும் விக்னேஷ் சிவன், அட்லி இது போன்ற செயல்களின் ஈடுபடுவது அவருக்கு சற்று கவலை அளிப்பதாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும் புது படங்களை பற்றிய பேச்சு வார்த்தையை விக்னேஷ் சிவனிடம் பேசிக் கொள்ளுமாறு, நயன்தாரா அந்த ஏஜென்சி கம்பெனிகளுக்கு தெரிவித்துள்ளாராம். விக்னேஷ் சிவன் அந்த திரைப்படங்களில் ஏதாவது ஒரு குறையைச் சொல்லி கட் பண்ணி விடுகிறாராம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.