நடிகை நயன்தாரா மீது எப்போதும் அட்லிக்கு ஒரு தனிப் பாசம் உண்டு. நடிகை நயன்தாராவும் அட்லியை தன் தம்பியாக நினைப்பவர். இதனிடையே இயக்குனர் அட்லி தற்போது இந்தியில் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் நயன்தாராவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், மும்பையில், பிரபல பல சினிமா தயாரிப்பாளர்களிடம் நடிகை நயன்தாராவைப் பற்றி அட்லி கூறி இருக்கிறார். இதனையடுத்து, அவர்களும் நடிகை நயன்தாராவிற்கு புதுப்பட வாய்ப்புகளை தருவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், இதில் 10க்கும் மேற்ப்பட்ட படங்களில் நயன்தாராவிற்கு வாய்ப்புகள் கிடைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தி திரைப்படங்களில் நடிகை நயன்தாரா நடிப்பது அவரது காதலர் விக்னேஷ் சிவனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகவே தெரிகிறது. ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களை முடித்து விட்டு சீக்கிரம் திருமணம் செய்யும் முடிவில் இருக்கும் விக்னேஷ் சிவன், அட்லி இது போன்ற செயல்களின் ஈடுபடுவது அவருக்கு சற்று கவலை அளிப்பதாக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும் புது படங்களை பற்றிய பேச்சு வார்த்தையை விக்னேஷ் சிவனிடம் பேசிக் கொள்ளுமாறு, நயன்தாரா அந்த ஏஜென்சி கம்பெனிகளுக்கு தெரிவித்துள்ளாராம். விக்னேஷ் சிவன் அந்த திரைப்படங்களில் ஏதாவது ஒரு குறையைச் சொல்லி கட் பண்ணி விடுகிறாராம்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.