இது யாருன்னு தெரியுதா? மிகப்பிரபலமான டாப் தொகுப்பாளர் தான் இந்த சிறுவன் – அவரா இவர்? ஷாக் ஆன ரசிகர்கள்!

கோபிநாத் சந்திரன் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி, பத்திரிகையாளர், நிருபர், செய்தி வழங்குபவர்/மதிப்பீட்டாளர், தொழிலதிபர், மற்றும் எழுத்தாளர் ஆவார். விஜய் டிவியில் இணைந்து மக்கள் யார் பக்கம் என்ற அரசியல் அலசல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2006ல் நீயா நானா மூலம் தனது பதவியை தொடங்கினார்.

மக்கள் யார் பக்கம், நடந்தது என்ன?, சிகரம் தோட்ட மனிதர்கள் மற்றும் என் தேசம் போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு தொகுப்பாளராக இருந்துள்ளார்! 2013 இல் என் மக்கள். அவர் ரேடியோ சிட்டியில் ரேடியோ ஜாக்கியாக (RJ) இருந்தார், மேலும் அவர்களின் காலை உணவு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் ஐந்து நூல்களை எழுதியுள்ளார்.

அன்று முதல் தற்போதுவரை நிறுத்தாமல் நடத்தி கொண்டு வரும் ஒரு நிகழ்ச்சி தான் நீயா நானா. தொடர்ந்து பல சுவாரஸ்யமான தலைப்பில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிமிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே கோபிநாத்திற்கு போட்டியாக வேறொரு சேனல் இதே போன்ற விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். ஆனால், அது கோபிநாத்தின் நீயா நானா போன்று இல்லை என விமர்சிக்கப்பட்டு பார்வையாளர்களால் வெறுக்கப்பட்டு நிகழ்ச்சியையே தூக்கிவிட்டனர்.

அவ்வளவு திறமையான, தனித்துவமான தொகுப்பாளராக இருந்து வரும் கோபிநாத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் அட நம்ம கோபி சாரா? இது என வியந்து ஷேர் செய்து வருகின்றனர். அந்த வயதிலே மேடை பேச்சில் இந்த அளவிற்கு ஆர்வம் கொண்டிருக்காரேப்பா என பலர் பாராட்டி வருகின்றனர்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.