சினிமா / TV

என் மருமகள் எங்க குலசாமி…. மகனுக்கு திருமணம் முடித்து கலங்கி அழுத நெப்போலியன்!

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் நேற்று ஜப்பானில் மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் நெப்போலியன் தனது மகனுக்கு திருமணம் முடித்த கையோடு மிகவும் எமோஷ்னலாக பேசிய விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

அதாவது தன்னுடைய வீட்டிற்கு விளக்கேற்ற வரும் மருமகள் தங்களுக்கு மறு மகள்தான் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய நெப்போலியன் எவ்வளவோ பெயர் புகழ் நான் சம்பாதித்தாலும் என்னுடைய மகனின் சூழலை தெரிந்து கொண்டு மகளை மணமுடித்து வைக்க சம்மதித்த அக்ஷயாவின் பெற்றோருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

அதேபோல் தனுஷை திருமணம் செய்ய தயார் என்று கூறி அக்ஷயா மிகப்பெரிய தியாகத்தை வாழ்க்கையில் செய்திருக்கிறார். நான் அவரை வெகுவாக பாராட்டுகிறேன் இதனிடையே இவர்கள் எல்லாம் எங்களுக்கு காவல் காக்கும் சாமி போன்றவர்கள் என்றும் மிகுந்த நிகழ்ச்சியோடு கூறி கண்கலங்கி அழுதபடி பேசினார் நெப்போலியன்.

நெப்போலியன் இந்த வார்த்தைகள் ஒரு தந்தையாக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியுது என ரசிகர்கள் பலரும் அவரது குடும்பம் நீடூழி வாழ தனுஷ் மற்றும் அக்ஷயா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Anitha

Recent Posts

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

29 minutes ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

1 hour ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

2 hours ago

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

3 hours ago

கொல்கத்தாவில் தமிழருக்கு கத்திக்குத்து- வெளியான சிசிடிவி வீடியோவால் அதிர்ச்சி

திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…

4 hours ago

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

19 hours ago

This website uses cookies.