நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் நேற்று ஜப்பானில் மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் நெப்போலியன் தனது மகனுக்கு திருமணம் முடித்த கையோடு மிகவும் எமோஷ்னலாக பேசிய விஷயம் தான் தற்போது சமூக வலைதளங்களில் அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
அதாவது தன்னுடைய வீட்டிற்கு விளக்கேற்ற வரும் மருமகள் தங்களுக்கு மறு மகள்தான் என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய நெப்போலியன் எவ்வளவோ பெயர் புகழ் நான் சம்பாதித்தாலும் என்னுடைய மகனின் சூழலை தெரிந்து கொண்டு மகளை மணமுடித்து வைக்க சம்மதித்த அக்ஷயாவின் பெற்றோருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
அதேபோல் தனுஷை திருமணம் செய்ய தயார் என்று கூறி அக்ஷயா மிகப்பெரிய தியாகத்தை வாழ்க்கையில் செய்திருக்கிறார். நான் அவரை வெகுவாக பாராட்டுகிறேன் இதனிடையே இவர்கள் எல்லாம் எங்களுக்கு காவல் காக்கும் சாமி போன்றவர்கள் என்றும் மிகுந்த நிகழ்ச்சியோடு கூறி கண்கலங்கி அழுதபடி பேசினார் நெப்போலியன்.
நெப்போலியன் இந்த வார்த்தைகள் ஒரு தந்தையாக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியுது என ரசிகர்கள் பலரும் அவரது குடும்பம் நீடூழி வாழ தனுஷ் மற்றும் அக்ஷயா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.