பிரபல தனியார் தொலைக்காட்சியின் மிகவும் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்ததால், 4வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ஷோ நல்ல ஹிட்டாவதற்கு காரணமே கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டுமல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நகைச்சுவை நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசனில் பல புதிய கோமாளிகள் இடம்பெற்றுள்ளனர். 3 சீசன்களால் பிரபலமான புகழ், KPY பாலா, சிவாங்கி ஆகியோருக்கு அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகளால் சினிமாவில் நடிப்பதில் பிஸியாக உள்ளனர். இதனால், ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகையான ரவீனா தாகா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த 3 சீசன்களாக கோமாளியாக இருந்த ஷிவாங்கி, இந்த சீசனில் குக்காக களமிறங்கியுள்ளார். கடந்த மூன்று சீசன்களை காட்டிலும் இந்த சீசன் கொஞ்சம் சுமார்தான். குறிப்பாக, புகழின் காமெடிகள் பார்வையாளர்களை கொஞ்சம் சலிப்படைய செய்து இருக்கிறது. புகழ் ஷிவாங்கியின் அண்ணன் தங்கை பாசம், புகழ் – தாமுவின் அப்பா மகன் பாசம் என்று ஓவராக cringeஆக இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்கின்றனர்.
இந்த சூழலில், இந்த வாரம் கெட்டப் ரவுண்டில் காந்தாரா கெட்டப்பில் வந்துள்ளார் புகழ். இதை பார்த்த vj விஷால் கண் கலங்கி போனார்.
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலர், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் எல்லை மீறுவதாகவும், காந்தாரா ஒரு குறிப்பிட்ட மக்களின் கலாச்சார உணர்வை போற்றும் ஒரு படம். அப்படிபட்ட கதாபாத்திரத்தை எதற்கு வேடிக்கையாக்குகிறீர்கள் என்று கொந்தளித்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.