சினிமா / TV

தனுஷ் காட்டில் வெற்றிமழை தான்…அடுத்த பட குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்…!

மீண்டும் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி

தமிழ் சினிமாவில் நடிப்பதை தாண்டி இயக்குனர்,தயாரிப்பாளர்,பாடகர் என பல வித திறமைகளை கையில் வைத்திருப்பவர் நடிகர் தனுஷ்.இவர் தற்போது அடுத்தடுத்து பல படங்களில் நடித்து ரொம்ப பிஸியாக வலம் வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பை ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன்.அதிலும் குறிப்பாக தனுஷை வைத்து இவர் இயக்கிய பொல்லாதவன்,ஆடுகளம்,அசுரன்,வட சென்னை என நான்கு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இதையும் படியுங்க: அரசியலுக்கு வரும் பிரபல வாரிசு நடிகை… ஜெயலலிதா தான் வழிகாட்டி என பெருமிதம்!!

இந்நிலையில் அடுத்து தனுஷை வைத்து வெற்றிமாறன் எப்போது படம் எடுக்க போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில் 5-வது முறையாக மீண்டும் வெற்றிமாறன் தனுசுடன் இணையவுள்ளார்.இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை முடித்த பிறகு இப்படத்திற்கான வேலைகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.