திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகப்பெருமான் திருக்கோயில் தமிழர்களின் பிரசித்தி பெற்ற முருக பெருமானின் ஐந்தாம் படை திருக்கோயில் ஆகும்
இந்த திருக்கோயில் 2025 ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு தீப ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. சாமானிய பக்தர்களுக்கு அனுமதி இரண்டு மணி நேரம் நள்ளிரவில் இல்லை.
இந்நேரத்தில் விஐபி முக்கிய பக்தர்களுக்கு மட்டும் உள்ளே அமர வைத்து மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு தீப ஆராதனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
இதையும் படியுங்க: விடாமுயற்சி ட்ராப்? படம் தள்ளிப்போனதற்கு இதுதான் காரணம்!
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நள்ளிரவு ஒரு மணிக்கு பிரபல திரைப்பட நடிகர் யோகி பாபு சாமி தரிசனத்திற்கு வந்தார் திருக்கோயிலில் உற்சவர் சண்முக பெருமாள் மூலவர் முருகப்பெருமான் ஆகிய சன்னதிகளில் வணங்கிய யோகி பாபு இவருக்கு திருக்கோயில் சார்பில் மலர் மாலை பிரசாதங்கள் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் திருக்கோவிலுக்கு வந்த யோகி பாபு உடன் அவரது ரசிகர்கள் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர்
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.