டாம் அண்ட் ஜெர்ரி, பாப்பாய் ஷோ, கரேஜ் த கவர்ட்லி டாக், பென் 10, ஸ்கூபி டூ போன்ற கார்ட்டூன் தொடர்களை குழந்தைகளுக்கு வழங்கி குழந்தைகளை மகிழ்வித்த கார்ட்டூன் நெட்வொர்க் சேனல் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சேனல் 1992 ஆம் ஆண்டு வார்னர் பிரதர்ஸ் அவர்களின் டிஸ்னி நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே மிகவும் பிரபலம் அடைந்தது.குறிப்பாக, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த தொலைக்காட்சியின் விற்பனை அதிகரித்து உச்சத்தை எட்டியது.புது புது நுட்பங்கள் நிகழ்ச்சிகளை புகுத்தியது.இதனால் 90களில் பிறந்த குழந்தைகளின் விருப்பத்திற்குரிய ஒரு சேனலாக கார்ட்டூன் நெட்வொர்க் மாறியது.
இந்த நிலையில் கார்ட்டூன் நெட்வொர்க் விரைவில் மூடப்பட உள்ளதாக இணையதளத்தில் செய்தி பரவியது.இதை கேள்விப்பட்ட கார்ட்டூன் நெட்வொர்க் அபிமானிகள் பலரும் எக்ஸ் தளத்தில் ஆர்ஐபி கார்ட்டூன் நெட்வொர்க் என தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
ஆனால் கார்ட்டூன் நெட்வொர்க் இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.