சினிமா / TV

ஐஸ்வர்யா ராய் பிரிந்து பிரபல நடிகையை டேட்டிங் – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலகை அழகியாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் சினிமா துறையில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். ஹிந்தி ,தமிழ் ,பெங்காலி மற்றும் ஆங்கில உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

முதன் முதலில் மணிரத்தினம் இயக்கத்தில் இருவர் திரைப்படத்தின் மூலமாகத்தான் ஐஸ்வர்யா ராய் திரையுலகிற்கே அறிமுகமாகி இருந்தார். அதை எடுத்து தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்த ஐஸ்வர்யா ராய்க்கும் பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க நட்சத்திர நடிகையாகவும் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

இவர் நடிகையாக இருக்கும் போதே பிரபல நடிகர் ஆன விவேக் ஓபராய் மற்றும் சல்மான் கான் உடன் காதலித்து அவர்களுடன் நெருக்கமாக பழகி லிவிங் லைஃப் வாழ்ந்ததாக செய்திகள் வெளியாகியது. இதனிடையே அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை காதலிப்பதாக அடம் பிடித்து தன்னுடைய அப்பா அமிதாப் பச்சனிடம் கூறியதால் வேறு வழி இன்றி ஐஸ்வர்யா ராயை தன் மகனுக்கு மனம் முடித்து வைத்தார் அபிஷேக் பச்சன். இதையடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த அவர் குடும்ப வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

இதனிடையே திடீரென ஐஸ்வர்யாராய் தன் கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என செய்திகள் அடுத்தடுத்து வெளியாகியது. இதற்கான பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகை நிம்ரத் கவுர் உடன் நடிகர் அபிஷேக் பச்சன் டேட்டிங் செய்து வருவதோடு ரகசியமாக அவரை காதலித்து வருகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது.

இதுகுறித்து நடிகை நிம்ரத் கவுர் இடம் கேள்வி எழுப்பியதற்கு… அவர், “நான் என்னதான் சொன்னாலும் இந்த கிசுகிசுக்கள் நிற்கப்போவதில்லை. மேலும் இந்த கிசுகிசுக்களை நிறுத்தும் சக்தியும் என்னிடத்தில் இல்லை. அதனால் நான் இவற்றிற்கு பதில் அளிப்பதற்கு பதிலாக என்னுடைய வேலை பார்ப்பது தான் சரி என எனக்கு தோன்றுகிறது .

என்னுடைய வேளைகளில் கவனத்தை செலுத்தி வருகிறேன். தயவு செய்து இது போன்ற கேள்விகளை கேட்க வேண்டாம் என பதில் நிம்ரத் கவுர் கூறினார். அவரின் இந்த பதில் கிட்டத்தட்ட ரகசியமாக டேட்டிங் செய்வது வருவது உறுதி தான் என சொல்லாமல் சொல்லிவிட்டதாக பாலிவுட் காரர்கள் கூறுகிறார்கள் .

முன்னதாக ஒரு பேட்டியில் பேசியபோது அபிஷேக் பச்சனிடம் 15 ஆண்டு கால திருமண பந்தம் குறித்து கேள்வி எழுப்பும் போது அதற்கு பதில் அளித்த நடிகை நிம்ரத் கவுர்…. திருமணங்கள் நீண்ட காலம் நீடிக்காது என தெரிவிக்கிறார். உடனே அதைக் கேட்டு அபிஷேக் பச்சன் நன்றி எனக் கூறிவிட்டு செல்கிறார்.

இந்த வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதன் மூலம் அபிஷேக் பச்சன் நடிகை நிம்ரத் கவர் இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்து வருகிறது உண்மைதான். இதனால் தான் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து செய்கிறார் என வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இதை கேள்விப்பட்ட ஐஸ்வர்யா ராய் ரசிகர்கள்.. பொக்கிஷத்தை தவற விட்டு நிச்சயம் ஒரு நாள் வேதனைப்படுவார் என அபிஷேக் பச்சனை திட்டி தீர்த்து சாபம் விட்டு வருகிறார்கள்.

Anitha

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.