சினிமாவில் உள்ள நடிகர்களுக்கும், இந்த பழமொழிக்கும் பொருத்தம் அதிகம் என்றே சொல்லலாம், அந்த பழமொழிதான் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
வாய்ப்பு உள்ள போதே சரியாக பயன்படுத்தினால் சினிமாவில் கோலோச்சி விடலாம். இது நிறைய நடிகர்களுக்கு பொருந்தும். குறிப்பாக பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு நன்றாக பொருந்தும்.
இதையும் படியுங்க : அஜித் ரசிகர்களுக்கு அடுத்த வாரம் டபுள் ட்ரீட்.. இனி சரவெடிதான்!
ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார். இருப்பினும் பெரியதாக வாய்ப்பே இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன. படையப்பா படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்ட அவர், தொடர்ந்து கதாநாயகியாக நடித்தார்.
இதனிடையே தான் பாகுபலி வாய்ப்பு மீண்டும் சினிமாவில் அவரை தலைதூக்கியது. தொடர்ந்து அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு நீண்ட நாட்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.
இருந்தாலும் மாதம் ₹5 கோடி வரை சம்பாதித்து வருகிறார். எப்படி என்றால், அவர் ஐதராபாத்தில் 5 நகைக் கடைகள் மற்றும் பியூட்டி பார்லர் வைத்துள்ளாராம். அதில் அவருக்கு பண மழை கொட்டி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.