எத்தனை கோடிகள் கொடுத்தாலும் அந்த நடிகருன் நடிக்கவே மாட்டேன்.. அர்ஜுன் நடத்திய பிரஸ் மீட்…!

80,  தொண்ணூறு காலங்கட்டங்களில் திரை உலகில் முன்னணி நாயகனாகவும் ஆக்சன் கிங் ஆகவும் திகழ்ந்தவர் தான் நடிகர் அர்ஜுன். ஜாக்கி ஜான் போல இவர் ஆக்ஷனில் கலக்கி வருபவர். தற்போது தமிழில் தீயவர் குலை நடுங்க போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

 இவர் நடிப்போடு நின்று விடாமல் இவர் டைரக்ஷன், தயாரிப்பு போன்ற பன்முகத்திறமையைக் கொண்டவர். மேலும் இவர் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை டைரக்ட் செய்ய உள்ளார்.

 தமிழில் சில படங்களில் நடித்திருக்கும் இவர் மகள் ஐஸ்வர்யாவுக்கு பெரிய அளவு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தினால் அந்த வாய்ப்புகளை தேடி வர வைப்பதற்காகவே தெலுங்கில் தன் மகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.

இதனை அடுத்து தற்போது அர்ஜுன் ஒரு மிகப்பெரிய பிரஸ்மீட்டை நடத்தி இருக்கிறார். அதில் எந்த படத்தில் ஹீரோவாக விஷ்வக் குறித்து பல புகார்களை  அடுக்கியுள்ளார்.

 இதனைத் தொடர்ந்து இவர் மகள் அந்த தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்துவதற்காகவும் அந்த படத்தில் விஷ்வக்கை நடிக்க வைக்க கேட்டபோது அதற்கு அவர் சம்மதித்தாராம்.

 அதற்கு அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுக்க முன்வந்த போது ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் நேரத்தில் அனைத்து மூத்த நடிகர்களும் சரியான நேரத்துக்கு வந்து விடுவார், ஆனால் ஹீரோ மட்டும் வரவில்லை தொடர்ந்து பலமுறை முயற்சி செய்தும் சரியான பதில் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

 இதுவரை என் வாழ்க்கையில் இதுபோல போனை யாருக்கும் இத்தனை முறை செய்ததில்லை என்று மிகுந்த வருத்தத்தோடு கூறி இருக்கிறார்.

எனவே இப்படிப்பட்ட ஒரு நடிகரை நான் என் படத்தில் நடிக்க வைக்க விரும்பவில்லை. மேலும் இந்த நடிகரை இந்தப் படத்தில் வேறொருவரை நடிக்க வைக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து எத்தனை கோடி ரூபாயை விஷ்வக் தனக்கு கொடுத்தாலும் அவரோடு இணைந்து நடிக்க மாட்டேன் என்று ஆவேசமாக அர்ஜுன் இந்த பிரஸ்மீட்டில் தெரிவித்திருப்பது திரை உலக வட்டாரத்தை திரும்பி போட்டுள்ளது என்று கூறலாம்.

KavinKumar

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.