மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்தான் நவ்யா நாயர். இவர் தமிழில் “அழகிய தீயே”, “சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி”, “பாசக்கிளிகள்”, “மாயக்கண்ணாடி” போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீப காலமாக மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நவ்யா நாயர் விமான நிலையத்தில் தனது கைப்பையில் பூ வைத்திருந்ததற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் ஓணம் பண்டிகை உலகம் முழுவதுமுள்ள கேரள மக்களால் கொண்டாடப்பட்ட நிலையில் நடிகை நவ்யா நாயர் ஓணம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றார். அவரது கைப்பையில் பூ எடுத்துச்சென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்தில் இறங்கிய பிறகு, அவரது கைப்பையை சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள் அதில் பூ இருப்பதை பார்த்திருக்கிறார்கள். அவர் பூ வைத்திருந்த குற்றத்திற்காக அவருக்கு ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். இதனால் நவ்யா நாயர் வேதனைக்குள்ளானதாக தெரிய வருகிறது. இச்செய்தி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.